12ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி கைது
12:21 PM Sep 05, 2025 IST
கன்னியாகுமரி: கன்னியாகுமரி குளச்சல் அருகே 12ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். வெல்டிங் தொழிலாளி தனிஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement