தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவியை கடத்தி விஏஓ 2வது திருமணம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்குகாடு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவி, கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், ஓமலூர் வட்டம் தும்பிப்பாடியில், விஏஓவாக பணிபுரியும் வினோத்குமார் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வினோத்குமார் ஏற்கனவே திருமணமானவர்.
Advertisement

இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக அவரது பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையில் புகார் அளித்தும், மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

Related News