தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணப்பாறையில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மணப்பாறை : மணப்பாறை அடுத்த சின்னையா தெருவை சேர்ந்தவர் பட்டன். பாத்திர கடை வைத்தி நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் மருதன்(எ) ராகுல்(17). இவர் ப்ளஸ் 1 படித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில், ராகுல் நேற்று மாலை, ஈஸ்வரன் கோயில் பகுதியினை சேர்ந்த தனது நண்பர்களான இருவர் மற்றும் காந்திநகர் பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து, காரைமேட்டுப்பட்டி பகுதி அருகே ஜிஹெச்சிஎல் பஞ்சாலைக்கு சொந்தமான கிணற்றுக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது.

சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்கு, கிணற்றை சுற்றி சுமார் 10 உயரத்திற்கு சுவர் அமைத்தும், அதற்கும் மேல் முள் கம்பி வேலி அமைத்தும், இரும்பு கதவுகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மில் நிர்வாகம் செய்துள்ள நிலையில், அடிக்கடி அங்கு செல்லும் சிறுவர்கள் கதவின் பூட்டுகளை உடைத்து வைப்பது வழக்கமாம். அவ்வாறு கதவுகள் திறந்து இருந்த கிணற்றுக்கு சிறுவர்கள் 4 பேரும் சென்ற நிலையில், கிணற்று நீரில் ராகுல் மூழ்கியுள்ளான்.

அதனைக்கண்ட ஈஸ்வரன் கோயில் பகுதியினை சேர்ந்த சிறுவர்கள் அங்கிருந்து பயந்து ஓடிய நிலையில், காந்திநகரை சேர்ந்த சிறுவன் மட்டும் தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவசர அழைப்பு 100-க்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு 20 அடி ஆழ தண்ணீரிலிருந்து ராகுலை சடலமாக மீட்டனர்.

சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உடன் சென்ற சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News