தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருநாய்கள் கடித்து குதறியதில் 13 வயது சிறுமி பலி: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம், சியோனி மாவட்டம், சம்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் அவ்னி வினோகே (13) என்ற சிறுமி, தெருநாய்கள் கூட்டமாக கடித்துக் குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நேற்று மாலை 4 மணியளவில், தனது தோழியுடன் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வழியில் தெருநாய்க் கூட்டம் ஒன்று அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

Advertisement

அவருடன் சென்ற தோழி, நாய்களிடமிருந்து தப்பித்து ஓடி, சிறுமியின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தார். ஆனால், அவ்னியை நாய்கள் கீழே தள்ளி, அவரது கழுத்து மற்றும் கைகளில் கொடூரமாகக் கடித்தன. தகவலறிந்து கிராம மக்கள் ஓடி வருவதற்குள், சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்று, பின்னர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Advertisement