தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருக்களின் விவரங்கள் 6 மாதத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம்: ஐகோர்ட் கிளையில் மாநகராட்சி பதில்

மதுரை: மதுரையில் உள்ள தெருக்களின் விவரங்கள் 6 மாதத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 6 மாதத்துக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என மாநகராட்சியின் பதிலை ஏற்று வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்துள்ளது. மதுரையில் தெருக்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

Related News