தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் திருடுபோன கார்.. பாகிஸ்தான் பார்டரில் மீட்பு

சென்னை: சென்னை அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சர்வீஸ் சென்டரில் விடப்பட்ட சொகுசு கார்கள் மூன்று திருடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு cctv காட்சியின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

Advertisement

இந்த வழக்கில் தொடர்டையதாக கருதப்பட்ட பிரபல சொகுசு கார் திருடன் சாடிந்திரா சிங் சகவத் மீது போலீஸின் கவனம் திரும்பியது. இந்நிலையில் புதுசேரியில் உள்ள சர்வீஸ் ஒன்றில் காரை திருடமுற்பட்ட சாடிந்திரா சிங்யை கடந்த ஜூன் 12 ஆம் தேதி போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் திருட்டு போன வழக்கில் பிரபல கார் திருடன் சாடிந்திரா சிங் சகவத் பங்கு இருப்பது தெரியவந்தது. 20 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சொகுசு கார்களை மட்டும் குறிவைத்து திருடிவந்த நபர் சாடிந்திரா சிங் தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர் குடுத்த தகவலின் அடிப்படையில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருடப்பட்ட மூன்று சொகுசு கார்கள் குறித்த தேடுதல் வேட்டையை விரிவு படுத்தினர். இந்த நிலையில் அவர் வடஇந்தியில் விற்ற மூன்று சொகுசு கார்களில் ஒரு கார் பாகிஸ்தான் பார்டர் பகுதியான ராஜஸ்தான் மாநில எல்லையில் மீட்கப்பட்டு இருக்கிறது.

அந்த காரின் பதிவு என் மற்றும் தோற்றம் முற்றிலும் மாற்றப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த போது அதனை போலீசார் பறிமுதல் செய்து மீட்டுவந்துள்ளனர். சென்னையில் திருட பட்ட சொகுசு கார் பாகிஸ்தான் வரை பயணித்து விற்பனைக்கு போன சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Related News