தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய கடலோர காவல் படையில் கப்பல்-ரோந்து விமானங்களை அதிகரிக்க நடவடிக்கை: இயக்குனர் பரமேஸ் சிவமணி தகவல்

 

Advertisement

சென்னை: கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல் மாசடைவதை தடுப்பது தொடர்பான தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை பயிற்சி ஒத்திகை இந்திய கடலோர காவல் படையின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சௌரியா உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. சென்னை துறைமுகம் தொடங்கி 20 கிலோமீட்டர் வரை நடுக்கடலில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன் பின்னர், நிருபர்களிடம் பேசிய இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் பரமேஸ் சிவமணி கூறுகையில், ‘‘எண்ணெய் மாசுவை சுத்திகரிக்க கோவா கப்பல் கட்டும் தளத்தில் இரு அதநவீன மாசு கட்டுப்பாட்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு கப்பல் நடப்பாண்டுக்குள் கடலோர காவல் படையில் இணையும். மற்றொரு கப்பல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படையில் சேர்க்கப்படும். எண்ணெய் கசிவு விபத்து போன்ற சூழலில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. தற்போது இந்திய கடலோர காவல் படையில் 60 கப்பல்கள் மற்றும் 78 ரோந்து விமானங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ’’ என்றார். இந்த சந்திப்பின் போது இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனர் டோனி மைக்கேல், கிழக்கு மண்டல ஐ.ஜி., டி.எஸ். சைனி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Advertisement