தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் 23ம் தேதி கொடைக்கானலில் நடக்கிறது: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு
Advertisement
இச்செயற்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று, பேரமைப்பின் வருங்கால நடவடிக்கைகளுக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்திடவும், வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உரிய வழிமுறைகளை காணுதல் போன்றவை சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement