தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்சூரன்சுக்கு முத்திரை தீர்வை வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Advertisement

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில அரசு இன்சூரன்சுக்கு முத்திரை தீர்வையாக (ஸ்டாம்ப் டியூட்டி) சுமார் 1.9 கோடி ரூபாய் வசூலித்ததற்கு எதிராக எல்ஐசி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பி. எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள் ஸ்டாம்ப் டியூட்டி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கும் உட்படக்கூடிய ஒன்றுதான். ஸ்டாம்ப் டியூட்டிகளை நிர்ணயிப்பது மற்றும் வசூலிப்பது ஆகியவற்றிற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது என உத்தரவிட்டார்.

Advertisement

Related News