அரசுக்கு சொந்தமான கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க குழு அமைப்பு
01:03 PM Aug 12, 2025 IST
சென்னை: ஊராட்சிகளுக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. வாடகை நிலுவை, இடப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் வகையில் 7 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற உள்ளனர்.