தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் எம்பி யோகமயா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்,நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி மாலிய ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Advertisement

ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக நடப்பாண்டில் 20% சதவீதம் இடஒதுக்கீட்டு இடங்களை தேர்தல் நடத்தியும் 10% சதவீத இடங்களை தேர்வு செய்தும் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மாநில பார் கவுன்சிலில் உள்ள பதவிகளுக்கு பெண் வழக்கறிஞர்களின் பிரதிநிதித்துவம் 30% சதவீதம் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.

Advertisement