தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் தகனம்

திருப்பூர்: உடுமலை அருகே 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி ஆற்றிய சண்முகவேல் என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொல்லப்பட்டார். அவரது உடல் ஆனது திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஏடிஜிபி ஆசிர்வாதம் மற்றும் மேற்கு மண்டல ig செந்தில் மற்றும் திருப்பூர் sp யாதவ் உள்ளிட பலர் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் மற்றும் இவர் இறந்ததிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தார் கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகு அவரது உடல் இறுதி சடங்குக்காக உடுமலை மின் மயானம் எடுத்து வரப்பட்டது. அங்கு 10 போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. .

Related News