தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிசிடிவி காட்சி வெளியீடு

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தொழிற்சாலையிலிருந்து பணி முடிந்து பணியாளர்களை ஏற்றி கொண்டு தனியார் தொழிற்சாலை பேருந்து காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக திரும்பி சாலையை கடக்க முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த லாரி சாலையின் குறுக்கே வந்த தனியார் பேருந்தை அதிவேகமாக மோதியது. அதில், பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இத்தகைய காட்சி சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி வெளியாகியுள்ளது.

இத்தகைய விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விபத்தில் சிக்கிய தொழிற்சாலை ஊழியர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் லாரி ஓட்டுனரை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News