நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை: நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தயுள்ளனர். மூன்று பைபர் படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று மீனவர்கள் படுகாயம், மீதமுள்ள மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement