தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை மீனவர்கள் 21 பேரை தாக்கி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

 

Advertisement

வேதாரண்யம் அக்.14: நாகப்பட்டினம் அருகே 21 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி படகுகளில் இருந்த ரூ.4லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, ராஜகோபால், தங்கநாதன், சுரேஷ், சகாதேவன் ஆகியோரின் 5 பைபர் படகுகளில் 21 மீனவர்கள் நேற்றுமுன்தினம் மதியம் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தூரத்தில் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு படகில் வந்த 3 இலங்கை கடல் கொள்ளையர்கள், 5 பைபர் படகுகளை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதோடு 21 மீனவர்களையும் தாக்கி படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள், 7 செல்போன்கள், ஜி.பி.எஸ். கருவி , 150 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.

இதில் லேசான காயத்துடன் 21 மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களால் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதுடன், மீன்பிடி உபகரணங்களை இழப்பதால் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement