தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கையில் 1 டன் பீடி இலை பறிமுதல்

 

Advertisement

ராமேஸ்வரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ஒரு டன் பீடி இலைகளை, அந்த நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டி கடற்பகுதியில் அந்த நாட்டு கடற்படையினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் சந்தேகத்திற்குரிய வகையில் பண்டல்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகை சோதனையிட்டனர். அதில், 30 பண்டல்களில் 956 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. படகுடன் பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தமிழக கடல் பகுதியில் இருந்து பீடி இலைகள் படகில் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை அந்நாட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Advertisement

Related News