தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

படகு பழுதாகி இலங்கை சென்ற 3 மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: தஞ்சாவூர் மாவட்டம், கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேர்ந்த பாயிஸ் அக்ரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் முரளி(30), குமார்(32), ராஜா(53) ஆகியோர் கடந்த அக்.15ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் இன்ஜின் பழுதானதால், காற்றின் வேகத்தில் திசைமாறி படகு இலங்கை கடல் எல்லையான யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு பகுதிக்கு சென்றது. இதனால் மூன்று மீனவர்களையும் படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் படகு இன்ஜின் கோளாறால் வழிதவறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 மீனவர்களும் படகுடன் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement