தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை அதிபர் தேர்தல் ராஜபக்சே கட்சியில் பிளவு: மகனை வேட்பாளராக நிறுத்தியதால் எதிர்ப்பு, 100 எம்பிக்கள் தனிக்கட்சி தொடங்க முடிவு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். அவருக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், ராஜபக்சேவின் இளையமகன் நமல் ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ராஜபக்சே கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

அந்த கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் தற்போதைய அதிபர் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது நமல் ராஜபக்சே அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசி மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நேற்று மத்திய கண்டி மாவட்டத்தில் எம்பிக்கள் கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து விலகி அடுத்த வாரம் தனிக்கட்சி தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News