தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கரையோர பகுதியில் ஒரு லட்சம் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி

*மாவட்ட வன அலுவலர் தொடங்கி வைத்தார்

Advertisement

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கரையோர பகுதியில் ஒருலட்சம் விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சியைமாவட்ட வன அலுவலர் இளையராஜா தொடங்கி வைத்தார்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கரையோர பகுதியில் பனைவிதைகள் நடுதல், ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசுதல், ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்து ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நட்டு வைத்து, ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை தொடங்கி வைத்தார். விழாவில், ஸ்ரீவை டவுன் பஞ்.தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் முத்தாலங்

குறிச்சி காமராசு வரவேற்று பேசினார்.

நதிக்கரை முருகன் கோயில் அறங்காவலர் சந்துரு, முன்னாள் பேரூராட்சி சேர்மன் கந்த சிவசுப்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா மரக்கன்று நட்டு, பனை விதைகளையும் விதைப்பந்துகளையும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து விதைத்து சிறப்புரையாற்றினார்.

தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவீந்திரகுமார், உதவி பொறியாளர் முரசொலிமாறன், ஸ்ரீவைகுண்டம் வட்டார பயணிகள் நலச்சங்க தலைவர் அரசன் துரைசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, அன்னை தாமிரபரணி ஆறு பாதுகாப்பு மக்கள் இயக்க சாமிநாதன், சித்திரைவேல், முருகன், மருதம் பவுன்டேசன் ரமேஷ், விவசாய சங்கத்தலைவர் தியாகச்செல்வன், பயணிகள் நலச்சங்க ஸ்ரீரங்கம், கிராம உதயம் மகளிர் குழுவினர்கள், பணியாளர்கள், குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள், குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி என்சிசி ஆசிரியர் மாணவர்கள், ஜோஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Advertisement

Related News