இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் நீதிமன்ற காவலை நவ.6 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 30 மீனவர்களின் காவலை நவ.6 வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement