தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை!!

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்டோபர் மாதம் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சா தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை அந்த 30 மீனவர்களையும், 4 படகுகளையும் சிறைபிடித்தனர்.

Advertisement

சிறைபிடித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்திய 30 மீனவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 30 மீனவர்களுக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது நீதிபதி முதல்முறையாக எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்த 26 மீனவர்களை விடுதலை செய்தனர்.

இந்த 26 பேரும் தலா இலங்கை பணம் ரூ.2.30 லட்சம், இந்திய பணமாக ரூ.73,000 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்தனர். இரண்டாவது முறையாக 30 பேரும் 3-வது முறையாக 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவங்களுக்கு இலங்கை மதிப்பு ரூ.2.30 லட்சம், இந்திய மதிப்பு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த பணத்தை உடனே செலுத்தினால் 30 பேர் விடுதலை செய்யப்படுவர். அபாரதத் தொகையை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement