தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு காதல் கிளிகள் கடத்தல்

Advertisement

*போலீசார் தீவிர விசாரணை

ராமேஸ்வரம் : பறக்கும் அணில்கள், பந்தய புறாக்கள், ஆப்ரிக்க காதல் கிளிகள் இலங்கைக்கு கடத்தப்பட்டது குறித்து ராமேஸ்வரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை, தலைமன்னார் மாவட்டம் பேசாலை பகுதியில் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 8 பறக்கும் அணில்கள், 220 பந்தய புறாக்கள், 20 ஆப்ரிக்க காதல் கிளிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில், இவற்றை ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்து கடத்தி வந்து, இலங்கை கடல் எல்லையில் பெற்றுக் கொண்ட 3 பேரும் பைபர் படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News