தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்

* ரூ.25 லட்சம் இழப்பீடு ஆர்சிபி அறிவிப்பு

Advertisement

பெங்களூரு: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, கடந்த ஜூன் 4ம் தேதி நடந்த கொண்டாட்டங்களின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆர்சிபி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த ஜூன் 4ம் தேதி, ஆர்சிபி குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் எங்கள் இதயம் நொறுங்கியது. அவர்களின் வெற்றிடம் எங்களின் நினைவுகளில் என்றென்றும் நீடிக்கும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளது.

* ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விலகல்

பெங்களூரு: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்ட நெடிய பயணத்தில், முக்கிய அங்கமாக ராகுல் திகழ்ந்தார். ஒரு தலைமுறை வீரர்களுக்கு அவர் சிறப்பாக வழிகாட்டியாக இருந்தார். 2026 ஐபிஎல் துவங்கும் முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பணியில் இருந்து விலகியுள்ளார்’ எனக் கூறியுள்ளது.

Advertisement

Related News