தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேகத்தடையில் ஏறியபோது கவிழ்ந்தது கன்டெய்னர் லாரியில் பைக் சிக்கி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்

 

Advertisement

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டத்தை சேர்ந்தவர் விஷ்வா (28). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்றிரவு நண்பர்கள் ஏகவள்ளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கமலேஷ் (26), அம்சா தோட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (27) ஆகியோருடன் பைக்கில் எண்ணூர் விரைவு சாலையில் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்து திருவொற்றியூர் காலடிப்பேட்டை நோக்கி சென்றுள்ளார். அங்குள்ள வேகத்தடையில் ஏறியபோது பைக்குடன் தடுமாறி விழுந்ததில் பின்னாடி வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கினர்.

இதில் விஷ்வா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். கமலேஷ், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று விசுவாசின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News