தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2036 ஒலிம்பிக் தொடர் இந்தியாவில் நடைபெற்றால் சிறப்பு: நீரஜ் சோப்ரா விருப்பம்

பாரிஸ்: 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் இந்தியாவில் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என்று ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இந்த வெற்றியையடுத்து பல தரப்புகளிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Advertisement

இதையடுத்து பாரிஸில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கம் வென்றது குறித்து தனது தாய் தெரிவித்த கருத்து, அவரது மனதில் இருந்து வந்த கருத்து என்று தெரிவித்தார். விளையாட்டு வீரர்களாக தாங்கள் நட்புடன் இருப்பதாக கூறிய நீரஜ் சோப்ரா, இருநாட்டு எல்லையில் நடப்பது வேறு விவகாரம் என்று தெரிவித்தார்.மேலும் 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்த அவர், அது இந்தியாவின் விளையாட்டுத்துறைக்கு மிகவும் முன்னேற்றமடைவதாக இருக்கும் என தெரிவித்தார்.

 

Advertisement

Related News