நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி பசுமையாக மாறிய ராமந்தாங்கல் ஏரி: பறவைகளுக்கு தனி தீவு பட்டாம்பூச்சி தோட்டம்
சிறப்பு செய்தி சோழிங்கல்லூரில் உள்ள ராமந்தாங்கல் ஏரி சுற்றுச்சூழல் முறையில் மனம் கவரும் வகையில் பசுமை ஏரியாக சென்னை மாநகராட்சி மீட்டெடுத்துள்ளது. சென்னை, இந்தியாவின் நீர்த் தலைநகரம் என்று அழைக்கப்படுவது முற்றிலும் உண்மையான ஒன்றாகும். இதற்கு காரணம் மூன்று ஆறுகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், பல நடுத்தர அளவிலான குளங்கள், கோயில் குளங்கள், இணைப்பு கால்வாய்கள், பரந்த...
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்: தடுப்பு வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் விளக்கம்
ஒரு சில உடல் செல்கள் கட்டுப்பாடில் இல்லாமல் வளர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவுகின்றன. இதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக, மனித செல்கள் வளர்ந்து பெருகி, புதிய செல்களை உருவாக்குவதற்கான சிக்னல்களைப் பெறும்போது அவை உருவாகின்றன. இந்த வழக்கமான செயல்முறை மாறும்படும்போது, சேதமடைந்த செல்கள் தொடர்ந்து வளர்ந்து பெருகும். இந்த அசாதாரண மற்றும் சேதமடைந்த...
3 பேரில் ஒருவருக்கு மூட்டு பிரச்னை; இளம் வயதினரை அச்சுறுத்தும் ஆர்த்ரைட்டிஸ்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்
சென்னை: தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினரிடையே உடல் உழைப்பு குறைந்து வருவதும், உடற்பயிற்சி இல்லாதது, அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்வது, துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுவது என வாழ்க்கை முறை பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகிறது. இதனால் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக, ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு...
ஏமாற்றம் தந்த மினி வர்த்தக ஒப்பந்தம்; டாலர் சிட்டியை டல் சிட்டியாக மாற்றிய டிரம்ப்பின் 25% வரி விதிப்பு
சர்வதேச அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கவனம் பெற்றது திருப்பூர் நகரம். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கடல் கடந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்து வந்தாலும்...
சிஎம்டிஏவின் தொடர் நடவடிக்கையால் நவீனமயமாக்கப்பட்ட கோயம்பேடு சந்தை
* 4 ஆண்டுகளாக தீவிரப்படுத்தப்பட்ட மேம்பாட்டு பணிகள் * சோலார், சிசிடிவி, மருத்துவ மையம் போன்ற வசதிகள் * மாசில்லா சந்தை பிளாஸ்டிக் இல்லாத மற்றும் கார்பன் சமநிலை சந்தையை உருவாக்க ரூ.10 கோடியில் ஐஐடி குழு மூலம் அறிக்கை தயாரிப்பு. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் கடந்த 1996ம் ஆண்டு...
சம்பாதிப்பதைக் காட்டிக் கொடுக்கும் சோஷியல் மீடியாக்கள்: வலைதளத்தில் விரியும் வலை: பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்ஆப்பை ஆய்வு செய்ய அனுமதி கேட்கும் ஒன்றிய பாஜ அரசு
* அடுத்த ஆண்டு அமலாகும் புதிய வருமான வரிச் சட்டத்தில் மறைந்திருக்கும் அபாயம் புது கார் எப்படி இருக்கு...’, ‘‘நேத்து வாங்கின நகை. புது டிசைன்...’’, ‘‘குடும்பத்துடன் துபாய் டூர்’’ என கார் வாங்கியது முதல் கத்தரிக்காய் சமைத்தது வரை லைக்ஸ் அள்ளுவதற்காக சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவதில்தான் பலரது அன்றாடம் கழிகிறது. போஸ்ட்டுக்கு...
பயணிகளுக்கு சவால் விடும் ரயில்வே நிர்வாகம்: ரயில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்ய முடியாத 3.27 கோடி மக்கள்: ரயில்வேயில் அதிகரிக்கும் பிரச்னை
ரயில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்ய முடியாமல் 3.27 கோடி மக்கள் பயணங்களை தவிர்த்துள்ளனர். இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்று. ஒவ்வொரு நாளும் 2.3 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இது, உலகின் எந்த நாட்டின் ரயில்வேயையும் விட அதிகம். 67,000 கிலோ மீட்டர் பாதை நெட்வொர்க்...
அமெரிக்கா விதித்துள்ள 25% வரி விதிப்பால் தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதி 5% சரியும்: உற்பத்தியாளர்கள் குமுறல்
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேஷ்டி, சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி, டிசர்ட்,...
அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தாகும்; மனநலத்தை பாதிக்கும் ஸ்மார்ட்போன் மோகம்
இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் ஸ்மார்ட் போன்கள் என்பது மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி நிற்கிறது. உள்ளங்ைகயில் உலகத்தை கொண்டு வரும் ஸ்மார்ட் போன்கள், நமது பெரும்பாலான பணிகளை விரைந்து முடிப்பதற்கு துணையாக நிற்கிறது. விஞ்ஞானத்தின் இந்த அரிய கண்டுபிடிப்பை நாம் பயன்படுத்தி பலன் பெறுவது உண்மையில் ெபருமைக்குரியது. அளவுக்கு மிஞ்சினால்...