பல ஆண்டுகளாக தணிக்கை செய்யப்படாத மாநகராட்சி கணக்குகள் ரூ.2 லட்சம் கோடியின் மர்மம் என்ன? கைகொட்டி சிரிக்கிறது குஜராத் மாடல், அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பாஜவால் முன்வைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட பிரதான விஷயங்களில் ஒன்று ‘குஜராத் மாடல்’. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் பிம்பத்தை உயர்த்தும் வகையில், குஜராத் மாடல் பிரசாரத்தை பாஜ முன்னெடுத்தது. குஜராத் மிளிர்கிறது; ஒளிர்கிறது; முன்னேறுகிறது என்றும், மோடி பிரதமரானால் இந்தியா குஜராத் போல உச்சபட்ச உயர்வுகளை...

வளர்ச்சியடையும் தமிழகத்தின் 2ம் நிலை நகரங்கள் 2024-25ல் ஐ.டி துறையில் ரூ.15,000 கோடி ஏற்றுமதி செய்த கோவை: மதுரை, நெல்லை, சேலத்தில் ரூ.2300 கோடி வர்த்தகம்

By Ranjith
14 Oct 2025

முன்னாள் முதல்வர் கலைஞரின் முயற்சியால் 2000ம் ஆண்டு, சென்னையில் முதல் டைடல் பார்க் தரமணி பகுதியில் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். சென்னையின் வளர்ச்சிக்கு டைடல் பார்க் முக்கிய பங்கு வகித்தது. இது தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்தது. தமிழகத்தில் ஐடி நிறுவனங்கள் கால்...

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ‘போர்ட்டோமேட்’ பாதை: புதிய தொழில்நுட்பத்தில் அமைகிறது

By Francis
10 Oct 2025

  மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு ‘போர்ட்டோமேட்’ பாதை அமைக்கப்படவுள்ளது. மெரினாவில் கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் ரசிப்பதற்காக சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டது. இது ‘நம்ம சென்னை’ செல்பி பாயின்ட் பின்புறம் அமைந்துள்ளது. இதன் நோக்கமானதும் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் கடற்கரையை எளிதாக...

எளிதில் ஷாப்பிங் முடிக்க வேண்டுமா? உங்களுக்காக; இதோ டிப்ஸ்...

By Francis
10 Oct 2025

  ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள். ஆண்களிடம் பொதுவாக பொறுமை இல்லை என்று ஷாப்பிங்கை பொறுத்தவரை கண்டிப்பாக சொல்லி விடலாம். ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க பல கடைகளுக்கு ஏறி இறங்குவது. அப்படி ஏறி இறங்கினாலும் அலுத்துக்கொள்ளாமல், ஒரு முறைக்கு...

சனிக்கிழமை நாயகனின் டபுள் கேம் அரசியலில் நிஜ நடிகர்: யார் பின்னாடி ஒளிய சிபிஐ விசாரணை கேட்டு அடம்; நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணைக்கு ஏன் பயம்; அஜித்குமார் வழக்கில் ஒரு பேச்சு; 41 பேர் பலி சம்பவத்தில் ஒரு பேச்சு

By Karthik Yash
09 Oct 2025

சினிமாவில் வீர வசனம் பேசி அதிரடி காட்டி ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒரு சிலர், நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாகத்தான் இருக்கின்றனர். ரீல்ஸ்க்காக வீடியோ போடுபவர்கள் கூட நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். ஆனால், எங்களுக்கு ரோல் மாடல் என கூறி ஹீரோவாக கொண்டாடப்படும் டாப் சினிமா நடிகரின் ஒரு பேச்சுதான் இப்போது வைரலாகி விமர்சனத்துக்கு...

ரூ.45 கோடியில் சென்னை ஐஐடி முதல் செல்லம்மாள் கல்லூரி வரை சாலை விரிவாக்கம்: 2.5 கி.மீ. தூரம் 6 வழிச்சாலையாக மாற்ற திட்டம்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

By Karthik Yash
08 Oct 2025

* சிறப்பு செய்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சென்னை ஐஐடி முதல் செல்லம்மாள் கல்லூரி வரை 2.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்னையாக உள்ளது....

ரூ.1,791 கோடியில் கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது; தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலம்: 10.1 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் கடக்கலாம்

By Ranjith
05 Oct 2025

* தூங்கா நகரத்தை மிஞ்சிய மான்செஸ்டர் நகரம், மாநில நெடுஞ்சாலைத்துறை அசத்தலான வடிவமைப்பு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் மக்கள்தொகை பெருக்கமும், வாகன பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, மக்கள்தொகை பெருக்கத்தைவிட வாகன பெருக்கம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், நகரில் வாகன போக்குவரத்துக்கு தேவையான கட்டமைப்புகளை மேற்கொள்ள...

தமிழக சிறை கைதிகளின் தற்கொலை எண்ணத்தை தடுக்க ‘வாயிற் காப்பான்’: பிளாக் வாரியாக தூதுவர்கள் நியமனம், சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை

By Ranjith
04 Oct 2025

தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்குரிய இடங்களாக இல்லாமல், சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சிறைகளில் இருந்து விடுதலையாகி வெளியே செல்பவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும், கைதிகளின் மனமாற்றத்துக்கான சிறை வாளகத்திற்குள் நூலகம், வாலிபால், கேரம் போன்ற விளையாட்டு போட்டிகள் அனுமதி...

கேட்டதை தராவிட்டால் கன்டெய்னர்கள் முடக்கம்: சென்னை துறைமுக சுங்க அதிகாரிகளின் பண வேட்டை; ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்துவதாக நிறுவனம் அறிவிப்பு

By Karthik Yash
02 Oct 2025

* ஊழலை ஒழிக்க ஒன்றிய அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு பண்டைக் காலம் முதலே கடல் வாணிபத்தில் பெயர் பெற்றது இந்தியா. 11,098 கி.மீ கடற்கரையை கொண்ட இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. கடந்த மார்ச் மாத புள்ளி விவரத்தின்படி நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.6,47,768 கோடியாகவும், இறக்குமதி ரூ.6,79,624 கோடியாகவும் உள்ளது. கடந்த நிதியாண்டில்...

ஜிஎஸ்டி வரி சீரமைப்பால் சோலார் பேனல் ரூ.5000 வரை குறைவு: மாநிலத்தின் பசுமை ஆற்றல் நோக்கத்தை ஊக்குவிக்கும், கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் இயக்குநர் தகவல்

By Ranjith
26 Sep 2025

தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக மாநிலத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை மின் வாரியம் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அண்மையில் ஒன்றிய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக இருந்ததை 5 சதவீதமாக குறைத்து அதனை செப்.22ம்...