அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மின் தேவை 23,000 மெகாவாட்டாக உயரும்: புதிய திட்டத்துடன் தயாராகும் மின்வாரியம்

தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும், நுகர்வோருக்கான சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4...

பாரத தேசத்தின் வலிமை எது?

By Karthik Yash
5 hours ago

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது. எது உண்மையான சுதந்திரம்? என்றால், நினைத்ததை செய்வது, ஜாலியாக இருப்பது, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வைத்திருக்கிறோம். ஆனால், உண்மையில் எதுதான் சுதந்திரம்? நாட்டின் குடிமக்களுக்கு பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருளீட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றிலுமே...

தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி

By Karthik Yash
5 hours ago

சென்னை துறைமுகம் உள்பட 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) பயிற்சி அளித்தனர். சென்னை துறைமுகம், நியூ மங்களூர் துறைமுகம், காமராஜர் துறைமுகம், எண்ணூர், காமராஜர் துறைமுகம்,தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆகிய 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த...

இன்று உலக யானைகள் தினம்: யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?

By Neethimaan
12 Aug 2025

கோவை: யானைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆக‌ஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. செயல்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக வனவிலங்குகளில் பலருக்கும் பிடித்த விலங்காக யானைகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே வாழும் யானைகளில், ஆசிய யானைகளில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக...

டிஜிட்டல் சாதனம் உள்ளிட்ட காரணங்களால் இளம் தலைமுறையிடம் அதிகரிக்கும் உலர் கண் நோய்

By Suresh
11 Aug 2025

தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கை முறை, பணிச்சூழலின் மாற்றங்கள் ஆகியவையால் இன்று கண் சம்பந்தமான பிரச்னைகள் பொதுவானதாகியுள்ளன. அவற்றில் மிக முக்கியமானது உலர் கண் நோய். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான கண் நிலையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக...

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களால்மான்செஸ்டர் சிட்டியில் ஐடி புரட்சி: ரூ.3,465 கோடி முதலீடுகளை ஈர்ப்பு, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு

By Ranjith
10 Aug 2025

எல்காட் அமைப்பு சார்பில் கடந்த 2010ம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின்கீழ் பீளமேடு பகுதியில் 17 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. இதனை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். இதில், உலகின் பல பெரிய முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் அருகே 2.60 லட்சம் சதுரடியில்...

டிரம்ப் 50% வரி விதிப்பு: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தம்: கோவை தொழில்துறைக்கு ரூ.4,000 கோடி பாதிப்பு

By Ranjith
09 Aug 2025

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.  இந்தநிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் அபராத...

இந்தியா மீது வரி மேல் வரி விதித்து அடாவடி காட்டும் டிரம்ப்: 66% ஆயத்த ஆடைக்கு வரியா? 20% திருப்பூரில் ஏற்றுமதி முடங்கும்; 3 மாதத்தில் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படும்

By Karthik Yash
07 Aug 2025

* தொழில்துறையினர் கவலை * மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25+25 என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான...

சென்னை கூவம் ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது: இந்தியாவின் முதல் பசுமை விளையாட்டு பூங்கா; ‘கானகம்’ ஆனது கழிவு நிலம் ; சென்னை மாநகராட்சி அசத்தல்

By Karthik Yash
07 Aug 2025

* சிறப்பு செய்தி உயர்ந்து செல்லும் கான்கிரீட் கட்டிடங்களின் நடுவே, பசுமையின் தவிப்பை உணரும் சென்னை மாநகரம் இன்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் முன்னணியில் நிற்கும் சென்னையில், வானளாவிய கட்டிடங்களின் நிழலில் மறைந்துபோன இயற்கையின் அழகை மீண்டும் கொண்டு வருவதற்கான முன்னோடி முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது....

40% பச்சிளம் குழந்தைகளுக்கு 6 மாதம் கூட தாய்ப்பால் கிடைப்பதில்லை: 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; ஒருநாளைக்கு 10 முறை கொடுப்பது அவசியம்; மருத்துவர்கள் அறிவுறுத்தல்

By Karthik Yash
05 Aug 2025

* சிறப்பு செய்தி தா  ய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இயற்கையின் வரமாக கருதப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குவதோடு, தாய்மார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் போன்ற அமைப்புகள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உலக சுகாதார அமைப்பின்...