தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்பா சென்டரில் பாலியல் தொழில்: 9 இளம்பெண்கள் மீட்பு

Advertisement

அம்பத்தூர்: புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஸ்பா மற்றும் சலூன் இயங்கி வருகிறது. இந்த ஸ்பா மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இளம்பெண்களை காட்டி, பாலியல் தொழில் நடப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.அதன்பேரில், கடந்த 15ம் ேததி சம்பந்தப்பட்ட ஸ்பா மற்றும் சலூன் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சலூன் கடைக்கு சிகை அலங்காரம் செய்ய வரும் முதிவர்கள் முதல் இளைஞர்களுக்கு அழகான இளம்பெண்களை வைத்து சிகை அலங்காரம் செய்வது போல், பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து பாலியல் தொழில் செய்த அயனாவரம் சுவாமிநாதன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநில இளம்பெண்கள் உட்பட 9 பெண்களை போலீசார் மீட்டனர்.பின்னர் பாலியல் புரோக்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட 9 பெண்களையும் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்பா மற்றும் சலூன் கடை உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Advertisement

Related News