தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்பி, சப்.கலெக்டர் உள்பட 15 போலீசார் உடல்தானம் 18 பேர் கண்தானம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் நேற்று நடந்த உடல் உறுப்பு தானம் முகாமில் எஸ்பி, சப்.கலெக்டர், இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேர் உடல்தானம் மற்றும் எஸ்ஐ, எஸ்எஸ்ஐ உள்பட 18 பேர் கண்தானம் செய்ய முன்வந்தனர். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட மருத்துவம் , ஊரக நலப்பணிகள் துறை மற்றும் ஆற்றும் கரங்கள் குழு ஆகியோர் இணைந்து உடல் உறுப்பு தான முகாமை நேற்று நடத்தியது. பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமை வகித்தார்.
Advertisement

இந்த சிறப்பு முகாமில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி, சப்-கலெக்டர் கோகுல் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் உள்பட காவல் துறையை சேர்ந்த 15 பேர் உடல் தானம் செய்வதாக அறிவித்தனர். ஆயுதப்படை எஸ்ஐ பன்னீர் செல்வம், அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ குணவதி, பெரம்பலூர் காவல்நிலைய (நீதிமன்றம்) எஸ்எஸ்ஐ சின்னதுரை, ஏட்டு இளங்கோவன் உள்பட 18பேர் கண்தானம் செய்ய முன்வந்தனர்.

Advertisement