தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விடைபெறும் தென்மேற்கு பருவமழை

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் பெய்யும். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டும் ஜூன் மாதமே தொடங்கிவிட்டது. அதன் காரணமாக மகாராஷ்டிரா, தொடங்கி டெல்லி, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் பெரும் மழை பெய்ததுடன் சில இடங்களில் மேக வெடிப்பு, நிலச்சரிவு என பெரும்சேதங்களை சந்தித்து வருகின்றன.

Advertisement

தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலக தொடங்கும் என்று நேற்று முன்தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களில் நேற்று முன்தினம் முதல் விலக தொடங்கியது. தற்போது தென்னிந்திய பகுதிகளிலும் நேற்றுடன் விலக தொடங்கியுள்ளது. இரண்டொரு நாளில் முற்றிலும் விலகிவிடும்.

Advertisement