தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வேலை செய்த தென்கொரிய தொழிலாளர்கள் 316 பேர் நாடு திரும்பினர்

சியோல்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேட்டரியால் இயங்கும் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வளாகத்தில் புதிய கார் உற்பத்தி ஆலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு கடந்த 6ம் தேதி அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 475 பேர் சிக்கினர். இவர்களில் 316 தென் கொரியர்கள் நேற்று நாடு திரும்பினர். இதுகுறித்து தென்கொரிய வௌியுறவு அமைச்சகம் வௌியிட்ட அறிக்கையில், “அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் 330 கைதிகளை விடுவித்தனர். அவர்களில் 316 பேர் தென்கொரியர்கள். அவர்கள் தனி விமானம் மூலம் தென்கொரியா திரும்பினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement