தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெற்கு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத மறைவிடங்கள் கண்டுபிடிப்பு!

காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையின் போது இரண்டு பழைய பயங்கரவாத மறைவிடங்களை கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.

Advertisement

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையின் போது இரண்டு பழைய பயங்கரவாத மறைவிடங்களை கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அகதாபாத் மற்றும் நெக்ரிபோரா இடையேயான அடர்ந்த காடுகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது இரண்டு பழைய மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டன. இந்த மறைவிடங்களிலிருந்து எரிவாயு சிலிண்டர்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட சில அத்தியாவசிய பொருட்கள் மீட்கப்பட்டன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது, ​​மீட்கப்பட்ட பொருட்கள், எந்த அமைப்பு இந்த மறைவிடங்களைப் பயன்படுத்தியது எனவும் சமீபத்தில் அங்கு பயங்கரவாதிகள் தங்கியிருந்தார்களா என்பதைக் கண்டறியவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, சுற்றியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement