தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென் ஆப்ரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு மற்றும் ஐபிஎஸ்ஏ உச்சி மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தென் ஆப்ரிக்காவுக்கு சென்றார். ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உலகளாவிய விதிமுறைகள் தேவை என வலியுறுத்தினார். இந்த மாநாட்டின் இடையே இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அவர் டெல்லி திரும்பினார். தென் ஆப்ரிக்காவில் உலக தலைவர்களுடனான சந்திப்பு இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என மோடி தனது எக்ஸ் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News