தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்னாப்பிரிக்காவில் இந்து கோயில் இடிந்து 3 பேர் பரிதாப பலி

ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாநகருக்கு அருகே ரேட்கிளிப் என்ற இடம் உள்ளது. இந்தியர்கள் அதிகமாக வாழும் ரேட்கிளிப்பில் இந்து கோயில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. 4 மாடிகளை கொண்ட கோயில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது திடீரென கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதில், ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.இதில் தொழிலாளர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

Advertisement

Related News