வைகுண்ட ஏகாதசியை ஒட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 8ம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 8ம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்துக்கு ஆன்லைன், நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement