தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காட்டில் சூரசம்ஹாரம்

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கொடும்பு சுப்ரமணியர் சாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது. முருகப்பெருமான், வீரபாகு சமேதராக சப்பரத்தில் எழுந்தருளி தேர்முட்டி வீதிகளில் சூரர்களை வதைக்கும் நிகழ்ச்சிகள் விமர்சையாக நடந்தன.தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. இதேபோன்று சித்தூர், நல்லேப்பிள்ளி, கொழிஞ்சாம்பாறை, தத்தமங்கலம், பொல்ப்புள்ளி, நெம்மாரா, கொல்லங்கோடு ஆகிய இடங்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

Advertisement

தொடர்ந்துt இன்று சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சித்தூர் கடைவீதி குமாரநாயக சுப்ரமணியர் சாமி கோவிலில் 148-வது ஆண்டு சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றன. வீரபாகு சமேத முருகப்பெருமான், நரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் ஆகிய சூரர்களுடன் வீதியுலா புறப்பட்டு சித்தூர் வட்டாரத்தில் திருவீதியுலா வந்தப்பின் இரவு சூரர்களை வதம் நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து உற்சவர் சோகநாஷினி நதியில் நீராடி விஷேச தீபாரதனை பூஜைகள் இரவு நடந்தது. தொடர்ந்து நாளை சுவாமி திருக்கல்யாணம், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று இரவு வண்ணமயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் நாதஸ்வரமேளத்துடன் வீதியுலா வந்துவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

Advertisement

Related News