தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விகாஸ் திவாரி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சோனியா காந்தியின் பெயர் கடந்த 1980ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் 1983ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் இந்திய குடிமகனாக ஆனார். இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை பரிசீலனை செய்த பின்னர் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். மேற்கண்ட வழக்கில் டெல்லி நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராசியா நேற்று பிறப்பித்த உத்தரவில், “ சோனியா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனுவை நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement