தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகன் மர்ம மரணம் பஞ்சாப் மாஜி டிஜிபி மீது சிபிஐ வழக்கு: மாமனார்-மருமகள் கள்ளத் தொடர்பால் விபரீதம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) பணியாற்றியவர் முகமது முஸ்தபா. இவரது மனைவி ரசியா சுல்தானா, பஞ்சாபில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். இவர்களது மகன் அகில் அக்தர் (35). தனது தந்தைக்கும், தனது மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் தனது தாய், தந்தை, சகோதரி உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் தன்னை கொலை செய்ய அல்லது பொய் வழக்கில் சிக்க வைக்க சதி செய்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள தனது வீட்டில் அகில் அக்தர், கடந்த அக்டோபர் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கை முதலில் பஞ்ச்குலா காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் அரியானா அரசு இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் (சி.பி.ஐ.) ஒப்படைத்தது. இதுகுறித்து சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. முகமது முஸ்தபா முகமது முஸ்தபா, அவரது மனைவி ரசியா சுல்தானா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Advertisement

Related News