தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகனை கொன்று தாய் தற்கொலை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எம்.எம். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார்(45). இவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரிச்சர்ட் லீமா(40). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், ரிச்சர்ட் லீமா மற்றும் அவரது மகன் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இதனால், மனவேதனையில் இருந்த ரிச்சர்ட் லீமா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

Advertisement

தான் இல்லாவிட்டால் மகனை யார் கவனித்துக் கொள்வார்கள் என எண்ணி, நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த அவனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, சந்திரகுமார் எழுந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கியதையும், மகன் இறந்து கிடந்ததையும் கண்டு கதறினார். தகவலின் பேரில், சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய்- மகன் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News