தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகனை ஐஎஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி தாய், 2வது கணவர் உபா சட்டத்தில் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகன் உண்டு. இவர் கணவனை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினார்.

Advertisement

இந்நிலையில் சிறுவனை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க திட்டமிட்டனர். அந்த சிறுவனை இவர்கள் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஒரு மத பாடசாலையில் சேர்த்தனர். இந்நிலையில் இந்த சிறுவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தாயின் உறவினர்கள் திருவனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். இதில் தாயும், அவரது இரண்டாவது கணவரும் சேர்ந்து அந்த சிறுவனை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement