தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி மோதியதில் மகனுடன் சென்ற இன்ஸ்பெக்டர் பலி

கோவை: கோவை சிங்காநல்லூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் பானுமதி (52). தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர். இவர் நேற்று முன்தினம் விருதுநகர் கோர்ட்டுக்கு சாட்சியம் அளிக்க சென்றுவிட்டு, நேற்று அதிகாலை கோவை திரும்பினார். அவரை சிங்காநல்லூரில் இருந்து அவரது மகன் சரேஸ் நாராயணன்(22) பைக்கில் அழைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். காமராஜர் ரோடு அருகே பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. அதில் பைக்கில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த லாரி இன்ஸ்பெக்டர் பானுமதி மீது ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

Advertisement

Advertisement