தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவர்களை பாதுகாக்க தவறினால் சமூகம் மன்னிக்காது: உச்ச நீதிமன்றம் கருத்து

 

Advertisement

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியின் போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு ஒன்றிய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய நிதியினை வழங்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ”கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு சொல்லவில்லை என்றாலும் கூட ஏராளமான மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வேலைகளில் இறங்கி இருந்தார்கள்.

அதை நாம் என்றுமே மறக்கவே கூடாது. உரிய நிவாரணம் கேட்டு தனிநபர்களாக சில மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். நாங்கள் இதை ஒட்டுமொத்தமாக மருத்துவ சேவைக்கான பொது பிரச்னையாக தான் பார்க்க போகிறோம். எனவே இதுதொடர்பான விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என கூறிய நீதிபதிகள்,” மருத்துவர்களை நாம் பாதுகாக்கவில்லை என்றால், இந்த சமூகம் ஒருபோதும் நம்மை மன்னிக்காது என்று கருத்து தெரிவித்தனர்.

 

Advertisement

Related News