தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைதள வீடியோ பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர் சாவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32), டிராக்டர் டிரைவர். இவர் உமராபாத் அடுத்த மாச்சம்பட்டு அருகே விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடு ஏற்றி வர அடிக்கடி செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை தேங்காய் லோடு ஏற்றி வரச்சென்றார். அப்போது அங்குள்ள ஆற்றங்கரையோரம் இருந்த ஒரு வகை கிழங்கை பிடுங்கி எடுத்தவர், சமூக வலைதங்களில் இந்த கிழங்கு சம்பந்தமாக வீடியோ பார்த்ததாகவும், இதை சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு சத்துகள் கிடைக்கும் எனக்கூறி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மணிகண்டன் பேச முடியாமல் வாய் குளறி மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Advertisement

Advertisement