தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் மீது ஆபாச பதிவு வாலிபர் மீது வழக்கு

Advertisement

காங்கயம்: விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பழையகோட்டை, சித்தம்பலம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (எ) பூபதி (28) என்பவர் ஆபாசமாக பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் சட்ட மன்ற தொகுதி விசிக செயலாளர் ஜான். நாக்ஸ் தலைமையில் விசிகவினர் போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் திருமாவளவன் குறித்து ஆபாச கருத்து பதிவிட்ட சதீஸ்குமார் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சதீஸ்குமார் கொங்கு மக்கள் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்தவராவார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News