தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக ஊடகங்களால் பாதிக்கும் குழந்தைகள் – நடவடிக்கை என்ன?... பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு கேள்வி

டெல்லி: நாட்டில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதையும் அதனால் பாதிக்கப்படுவதையும் குறித்து கவலை தெரிவித்துள்ள திமுக பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு ஒன்றிய அரசு இது குறித்து ஏதேனும் ஆய்வு அல்லது கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சமூக ஊடக அடிமைத்தனத்தை குறைக்கவும் குழந்தைகள் மீதான அதன் எதிர்மறை தாக்கத்தை நீக்கவும் குறிப்பிட்ட சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுள்ள அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் மனநல பிரச்சினைகளுக்கு உள்ளான குழந்தைகள் அதிலிருந்து மீளவும் அரசு உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement