தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைதளங்களில் அதானி நிறுவனத்துக்கு எதிரான பதிவுகளை நீக்கும் இடைக்கால உத்தரவுக்கு தடை

புதுடெல்லி: அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சில இணைய தளங்களில் வெளியான பதிவுகள் தங்களது நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுஜ்குமார், அடுத்த கட்ட விசாரணை வரை நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு, விநியோகிப்பதற்கு அல்லது பரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Advertisement

மேலும் சமூக ஊடக தளங்களில் இருந்து அதானி என்டர்பிரைசஸ் தொடர்பான பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் ரவி நாயர் உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

இதனை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆஷிஷ் அகர்வால், மேல்முறையீட்டாளர்களை கேட்காமல் விசாரணை நீதிமன்றத்தால் விரிவான வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 6ம் தேதியிட்ட தடை உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்படுகின்றது. மேல்முறையீடு செய்தவர்கள் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தினை விசாரித்த பிறகு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

Advertisement

Related News