தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனிப்பொழிவை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க பனிப்பொழிவை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும். பிராந்திய அச்சுறுத்தலுக்குஎந்தவொரு முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தீவிரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற பார்வையை விரைவுப்படுத்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தேவை” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News