தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணினி பயிற்சி மையத்தில் புகுந்த பாம்பு: மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் கணினி பயிற்சி மையத்தில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காந்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் கணினி பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று மதியம் மையத்தின் உள்பகுதியிலுள்ள வாஷ்பேசினில் மாணவி ஒருவர் கை கழுவ சென்றார். அப்போது வாஷ்பேசினில் சாரை பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை பார்த்த அவர், அங்கிருந்து அலறியடித்தபடி வெளியே ஓடினார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து அங்கிருந்த சகமாணவிகளும் வெளியேறினர். தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வாஷ்பேசினில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Advertisement

Related News