தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எனக்கு பாம்பு காது: சபாநாயகர் நகைச்சுவை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பேர் இறந்தது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து உறுப்பினர் வேல்முருகன் (தவாக) பேசினார். முன்னதாக இந்த பிரச்னை குறித்து அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச முயன்றார். அப்போது பதிலளித்த சபாநாயகர், ‘நீங்கள் பேசுகின்ற கருத்தை வேல்முருகன் பேசி விட்டார். அதற்கு அமைச்சரும் பதில் அளித்து விட்டார்’ என்றார். அப்போது அதிமுக தரப்பு எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகர் பேச்சு குறித்து தங்களுக்குள் பேசினர். அப்போது பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ‘எனக்கு பாம்பு காது. நீங்கள் என்ன பேசினாலும் எனக்கு கேட்கும்’ என்று நகைச்சுவையாக கூறினார். அவரின் பேச்சை கேட்டு அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

Advertisement

Advertisement

Related News