தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கைக்கு கடத்த முயற்சி ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் : இலங்கைக்கு கடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட, ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி தெற்கு கடலோரப் பகுதியில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement

அப்போது, நாட்டு படகிலிருந்து பிளாஸ்டிக் கேன்களை சிலர் கரையில் இறக்கி வைத்துள்ளனர். காவல் படை வீரர்கள் அவர்களை நோக்கி சென்றபோது நாட்டு படகுடன் அவர்கள் கடலுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் கரையில் இறக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை கைப்பற்றி மண்டபம் கடலோர காவல் படை முகாம் கொண்டு வந்தனர். அங்கு மதிப்பீடு செய்ததில் 200 கிலோ இருந்ததாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் வரை இருக்கும் எனவும், இலங்கைக்கு கடத்துவதற்காக சேகரித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News